வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.... அதுபோல இந்த போரை நிறுத்த உதவிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கே என்று பாடலாமா?
இந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்படி என்றால், குழந்தையை கிள்ளி அழவிட்டுவிட்டு, பிறகு ஆராரோ ஆரிராரோ என்று பாடி குழந்தையின் அழுகையை நிறுத்தப்பார்ப்பார்.
ஒரு பக்கம் இரான் மீது தாக்குதல் நடத்திவிட்டு மறுபக்கம் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் இந்த டிரம்ப். மீண்டும் அந்த நோபல் அமைதி பரிசு மீது மோகம் வந்துவிட்டது. இப்படிப்பட்ட ரெண்டும்கெட்டான் ஆட்களுக்கு அந்த நோபல் பரிசு கொடுக்கவே கூடாது. கொடுத்தால் அந்த நோபல் அமைப்பின் மரியாதையே போய்விடும்.
இவரெல்லாம் அதிபர்