வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சென்றவரெல்லாம் தங்கிவிட்டால் அந்த மண்ணில் இருக்க இடமேது? அம்ரித் காலில் எல்லோரும் திரும்பி வாங்க.
ஹீ ஹீ நம்ப சுப்ரீம் கோர்ட் அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் இல்லையே
ரோஹாங்கியாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் , இந்தியா என்ன தர்மச்சத்திரமா ? "" என்று ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது . அதை நடப்பாக்குவதில் உள்ள தாமதம் தான் மம்தா நீதியின் கைவினை
ஒருத்தன் சட்ட பூர்வ அகதி என்பான் விசா கொடுப்பான். இன்னொருத்தன் வந்து இல்ல இல்ல நீ உன் நாட்டுக்கே போடா என்பான். அவிங்க உச்ச நீதிமன்றமும் கரீக்ட் , எங்க நாட்டை விட்டு போடா என்பான். திருட்டு தனமாக எங்க நாட்டில் நுழைந்த லட்சக்கணக்கான பங்களாதேஷ் திருடர்களை மட்டும் திருப்பி அனுப்ப கூடாதாம். என்னங்க உங்க உலக நியாயம்..
அதே தான் அன்று கைபர் கணவாய் வழியே வந்த யூதர் ஆரியர் கூட்டம் கூட துரத்த வேண்டியது தான்
இதில் என்ன அபாயம் ? அமெரிக்கா தர்மசத்திரமா ?
சரியான தீர்ப்பு. அதே போல் இங்கேயும் வங்க தேசத்தில் இருந்து இங்கு வந்துள்ள ரோஹிங்காக்களையும் நாம் அவர்கள் தேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். செய்யுமா மோடி அரசாங்கம்?
courts will object state governments do not cooperate, ask stalin, mamta