வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அமெரிக்காவின் டபுள் கேம் !!!!
அணு ஆயுத ஒப்பந்தங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளே மதிப்பதில்லை. இந்தியா மதிக்காததால் இந்தியாவுக்கும் ஒரு கால கட்டத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. ஆகவே, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை என ஈரானை தாக்குவது சரியற்ற செயல். இஸ்ரேலின் நிலைப்பாடை பார்க்கும் போது ஹிட்லர் எடுத்த முடிவு சரியோ என தோன்றுகிறது.
டிரம்ப் வியாபார பருப்பு இங்கு வேகாது.
அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் இதுபோன்ற பிரச்சினைகள் எப்பவோ முடிவுக்கு வந்திருக்கும். அது ஏன் இவர்களுக்கு மட்டும் தீவிரவாத சிந்தனையோ தெரியவில்லை. இந்தப்பக்கம் பாகிஸ்தானின் புத்தியும் இப்படித்தான் இருக்கிறது. மதங்கள் எல்லாமே அன்பையே போதிக்கின்றன. ஆனாலும் ஏன் இவர்களுக்கு மட்டும் அழிவு சிந்தனையோ தெரியவே இல்லை. இந்த போரினால் உலகம் முழுவதுமே எண்ணெய் விலையும் அதனால் உயரும் பொருளாட்களின் விலையும் பாவம் அப்பாவி ஜனங்கள். இதன் மூல காரணத்தை ஆராய்ந்தால் மதமே பிரதானம் என்றிருக்கும். சில தலைவர்களின் சிந்தனை மனித குலமே தத்தளிக்கின்றது.
ஈரானை அடிக்க இஸ்ரேல் கிட்ட தூண்டி விட்டது அமெரிக்கா தான். நல்ல கேம் விளையாடுராங்க.
அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்.
உலக பயங்கரவாதத்திற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் அமெரிக்கா இப்பொழுது ரஷ்ய ஆதரவு நாடுகளை மூன்றாம் உலகப்போருக்கு தூண்டுவது போல் தெரிகிறது. நாம் சர்வதேச பிரச்சனைகளை சாதுர்யமாக கையாள வேண்டும். நமக்கு இப்பொழுது தேவை அனைத்து துறைகளிலும் துரிதமான வளர்ச்சி மற்றும் அதற்கு ஏதுவான கட்டமைப்பு.
அதற்கு ஒரே வழி தமிழகத்தில்குடும்ப கம்பெனி ஆட்சியையும் திருட்டு த்ரவிஷன்களின் முதுகெலும்பை ஒடிக்கும் அண்ணாமலையை அரியணை ஏற்க வைப்பதுதான்
மேலும் செய்திகள்
ஈரானை இஸ்ரேல் தாக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
13-Jun-2025