வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஓய்வெடுக்க சென்றவர் திரும்ப வராமல் இருப்பதே நல்லது..இது ரோஹித் சர்மாவுக்கும் பொருந்தும்.
ஒரு சிலர் ஓய்வு பெறுவது நாட்டுக்கு மிகுந்த நன்மை பயக்கும், அதில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்! முதலிடத்தில் இருப்பவர் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை. அது எல்லோருக்கும் தெரியும்!
கடந்த பல வருடங்களில் பட்டாயாவுக்கும் இத்தாலிக்கும் இன்னும் பல சுற்றுலா தளங்களுக்கும் குஜாலாக, பல வழக்குகளில் பைலில் இருக்கும் ஒரு பப்புவைதான் நீங்கள் பதிவு செய்கிறீர்கள் என நினைக்கிறேன்
இவனையெல்லாம் ஒரு பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் என்று கொண்டாடுவதே கேவலம்... பெங்களூரில் RCB வெற்றிவிழாவில் 11பேர் உடல் நசுங்கி இறந்ததை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதவன்... ரசிகர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவன்... மிகக்கேவலமான பணப்பேய் மற்றும் விளம்பரப்பைத்தியம் இவன்....
தோனிக்கு அடுத்த தலைவர்
இவர் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பது தெரியும். த்யான சந்த் போன்ற பெருந்தன்மையான வீரர் அல்ல. சச்சின் போன்ற சுயநல ஆட்டக்காரர். அவ்வளவே. இந்திய இளைஞர்கள் இவரை காப்பியடித்து தாடியும் குடுமியும் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்
கிரேட் பிளேயர்
Virat Kohli should play at least till 50 years. His on field advice and sharing of strategy will be enough for the team to win, with the remaining 10 players itself, even if he fails to score with bat.
Favorite for cricket lovers
GOAT