வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்காதது , நடுவில் போய் பாய் விரித்தால் இந்த கொடுமையை எப்படி சொல்வது, பாவம் இந்த பாகிஸ்தான்,
எங்களுக்குள் உங்களை போன்று ஒற்றுமை எல்லாம் கிடையாது. நங்கள் மொழியால் பிறந்து இருக்கிறோம் ஆனால் எதிரி நாடான பாக்கிஸ்தான் மதம் மூலம் இணைக்க முயில்கிறார்கள்.
இறைதூதரின் மறைவுக்குப் பின் அவரால் சுவர்கவாசிகள் என்ற அழைக்கப்பட்ட விசுவாசிகள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஆகி பதவிச்சண்டை போட்டுக் கொண்டதாக ஒரு உரையில் கேட்டேன். சுயநலம் மதம் கடந்தது. பாக் குக்கு உதவிய துருக்கிக்கும் சுயநலமுண்டு. அப்பாவி சாமானிய மக்களே குண்டுவைத்து அடித்துக்கொண்டு சாகிறார்கள்.
முஸ்லிம VS ஹிந்து பாக்கிஸ்தான் Creating War between முஸ்லீம் world Bad intention
பாகிஸ்தானைப் பார்த்துக் கேட்கவேண்டும். " நீயெல்லாம் முஸ்லீம் நாடு என்றால், அங்கிருக்கிற ஒரு முஸ்லீம் கூட்டத்தை இன்னொரு முஸ்லீம் கூட்டம் குண்டு போட்டு கொல்கிறதை பார்க்கிறாயே. இதில் உன் வார்த்தையை மீறுகிறாய் என்பது உனக்குத் தெரியவில்லையா. நீ முஸ்லீம் நாடுகளுக்கு மட்டும்தான் உனது விளைபொருட்களை ஏற்றுமதி செய்கிறாயா? முஸ்லீம் அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவே இல்லையா? உனது முஸ்லீம் நாட்டில் இருப்பதைவிட இந்தியா போன்ற முஸ்லீம் அல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கிறார்களே? முஸ்லீம் நாடு என்றால் உன்னைப்போல் பொய்களைச் சொல்லிக்கொண்டே அரசாங்கம் நடத்துவீர்களா? பஹல்கமில் மற்ற மத ஆண்களை சுட்டுக் கொன்றது போல, அன்பும் பண்பும் ஈவும் இரக்கமும் சற்றும் இல்லாதவர்களா முஸ்லிம்கள்? இதற்க்கெல்லாம் உட்கார்ந்து யோசித்து விட்டு பேச வேண்டும் பாக்கிஸ்தான். இந்தியாவைப் பார்த்து " சிவிலியன்களை தொந்தரவு செய்யாமல், தீவிரவாதிகளை மட்டும் கொன்றது எங்களுக்கு மிக்க சந்தோஷமே " என்று ஒரே ஒரு முறை சொல்லேன் பார்ப்போம். செய்ய மாட்டாய்
மிகச்சரியான கருத்துக்கள்
அப்டினா.. நீயும் கொலைகாரங்களை ரெடிபண்ணுனு மலேஷிவுக்கு புத்திமதி சொல்றியா பாக்கிஸ்?
இங்கே முட்டு கொடுக்கும் கட்சிகள் மலேஷியா வை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு நாட்டுக்கு விரோதமாக பேசாதீர்கள். இதே மாதிரி சிங்கப்பூர் மலேஷியாவில் பேசியிருந்தால் நாடு கடத்தி இருப்பார்கள்.
இந்த 200 ரூபாய்கள் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டும்.. அவர்கள் தலைமுறை அடிமைகள்..