வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இந்த நாய்களுக்காக 3500 வீரர்களை இழந்தோம் 58 ஜவான்கள் இன்னும் எங்கிருக்கிறார்கள் என்று தெரிய வில்லை. 700000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு. இன்னும் இது மனதை விட்டு அகலாத போது சீனாவில் போய் சிக்கன் நெக் பற்றி பேசுகிறது. கழுவிலேற்ற வேண்டும். இந்தியா மிகவும் கவனமாக இந்த பலியிட வேண்டும்
பிரதமர் அவர்களே, இவனுவோ ரெண்டு பேரையும் ஓரமா வையுங்க.. எந்த உதவியும் செய்யாதீங்க. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் இந்த பாக்கி அண்ட் பங்கி.
இவன் எப்போது நம் நாட்டிற்கு எதிராக செயல்பட ஆரம்பித்தானோ அப்பொழுதே இவன் பேச்சின் நம்பிக்கை போய் விட்டது. நம்மிடம் அண்ட விட வேண்டாம்
காபிர்களை வியாபாரத்திக்காக, பொருளாதத்திற்காக தொடர்பு வைத்து கொள்வது என்பது அவனது புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. பின்னால் தீவிரவாதம் மூலம் அழிப்பது என்பதும்?
ஒரு உறவும் வேண்டாம். காரியம் ஆகவேண்டுமென்றால் காலை பிடிப்பது. இந்த நாடகமெல்லாம் வேண்டாம்.
1971 இந்திய பாகிஸ்தான் போரில் கிட்டத்தட்ட 3500 இந்திய படைவீரர்களை இழந்து வங்கதேசத்துக்கு இந்தியா சுதந்திரம் வாங்கி கொடுத்தது .. அத்தனையும் வீணாகிவிட்டது ...
பரஸ்பர உறவெல்லாம் அப்புறம் இருக்கட்டும் ..அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியிருக்கும் வங்கதேச மக்களை உடனே அழைத்து கொள்ளுங்கள் ..
நம்புவோம் என கடிதம் எழுதிய மூர்க்க யூனசே நம்பமாட்டான்.... வெட்டி வேலை
எங்கெல்லாம் சுற்றி அலைந்து விட்டு கடைசியில் காலில் வந்து விழும் இந்த இழி பிறவிகளை நம்பவே கூடாது.
வயித்து பசியில் பம்முகிறான் ... வயிறு நிறைந்தவுடன் .. பேச்சு வேறுமாதிரி இருக்கும் ...
நயவஞ்சக நம்பிக்கை துரோகிகளை ஒரு நாளும் நம்ப கூடாது. நாய் வாலை நிமிர்த்தியதாக சரித்திரமே கிடையாது