வாசகர்கள் கருத்துகள் ( 33 )
ANNAMALAI, reply to Sivakumar, Shows his inmaturity
அண்ணாமலை அதிகாரியாக இருந்தபோது. இந்த சிவக்குமார் accused டாக இருந்தவர்
என்னது பலமா...? total வேஸ்ட். உன்னை ஆப்பு அடித்து துணை அப்டின்னு ஒக்காந்து இருக்க சொல்லிடாங்க. நீயும் இத்தாலி அடிமை. நீ கடைசி வரை இப்படி யே இருக்க வேண்டும்
சிவகுமாரின் பலம் பண பலம், அண்ணாமலை பலம் மக்கள் பலம்! மக்கள் துட்டுக்கு மயங்காத வரை ஜன நாயகம் வெல்லும்
திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் மதத்தை தாண்டி சிறுபான்மையினர், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், மற்றும் குடிக்கும் - இலவசத்துக்கும் தங்கள் ஓட்டை விற்கும் கும்பல்.
பயத்தில் அண்ணாமலை கதறுகிறார்
இணைக்கும் கோணைக்கும் முடிச்சு போடுவானேன்
முன்னாள் கன்னடா பாஜா முதல்வருக்கு காவடி தூக்கிய அண்ணாமலை இப்படி அழுவது ஏன்?
உன்னைய எவர் கேட்டாங்க கூறுகெட்ட குக்கரு
தொகுதிகளை பறிக்கப்போவதாக யார் சொன்னார்கள்? மத்திய அரசு எப்போதும் இதை பற்றி பேசவில்லை. அடுத்த ஆண்டு நடக்கப்போகும் மக்கள்தொகை கணிப்பு வேலை முடிந்த பிறகு இதுபற்றி ஆலோசிக்கப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக்கொண்டு வேண்டாத வீண் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். சுய விளம்பரத்துக்காக மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்து நாடகமாடுகிறார்கள்