வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தான் வளர்த்த நாயையே கொல்ல எப்படித்தான் மனது வந்ததோ தெரியவில்லை.
அவள் நமது மலரின் வாசகி, மனு வர்மத்தின் தாய், சனாதனின் தாய். அவள் அப்படி தான் இருப்பாள்??
இந்த சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பார்த்த மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பல பயனர்கள் இந்த செயலை கொடூரமானது என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்>> இப்படி சொல்லுபவர்கள் தான் தினமும் சிக்கன் மட்டன் பசுவதை செய்து உண்பவர்கள் என்றால் உங்களுக்கு விஜயகாந்த் சினிமாவில் சிவந்த கண்கள் இருக்குமே அதே மாதிரி ஆக்ரோஷமா வருமே.. ஹாஹாஹா.. எந்த ஜீவனை கொல்லவும் நமக்கு அதிகாரம் கிடையாது ..அது க்ரூர பிராணி நம்மை தாக்க வருவது என்றால் உயிரை காத்துக்கொள்ள தற்காப்பு எடுத்துக்கொள்ளலாம் , மற்றபடி தெரிஞ்சே தப்பு செய்வது ... மனித ஜாதி இல்லை .... உடனே கம்பு சுற்றி கொண்டு எழுதவேணாம் .. பதிவு பிடிக்கலையா. கடந்து போய்விடுங்கள்... அப்படியே பிரசுரிக்கவும்
அய்யா .. வாய்மை வெல்லும் ? அரிசி காய்கறி சாப்பிடுவீங்களா ? அது எல்லாம் உயிர் இல்லையா ? சோறு உருட்டி திங்கும்போது மட்டும் உங்க மூளை பின்னாடி போய்டுமா ? எதோ சைவ மக்கள் எதோ தெய்வ அம்சம் மாதிரியும் , அசைவ மக்கள் பாவிகள் மாதிரி எப்படி கூச்சம் இல்லாமல் உங்களால் நினைக்க முடிகிறது ? என் பசிக்கு போக மீதம் இருக்கும் மீனையும் , கோழியையும் இரக்கத்துடன் விட்டு விடுகிறேன் . அவ்வளவுதான் . இதற்கும் நாயை கொன்றதற்கு எப்படி முடிச்சு போடுகிறீர்கள் ? மூளையை மறுபடி எடுத்து துடைத்து தலையில் வைத்து கொள்ளுங்கள் .
பள்ளி கல்வி முறையில் மாற்றம் தேவை. முதலில் அரசு கட்டுப்பாட்டிலிருந்து கல்வித்துறை விடுவிக்கவேண்டும். பள்ளியில் இரண்டு வகுப்பு அவசியம். இதில் தேர்ச்சி தேவை. உடல் பயிற்சி moral வகுப்பு பாடம். இரண்டு பிரிவி ஆசிரியர்கள் நேர்மையானவர் திறமையானவர்களாக இருத்தல் அவசியம். moral வகுப்பில் காருண்ய வகுப்பு மிக முக்கியம்.
மேலும் செய்திகள்
விமானத்தில் புகைபிடித்த ஆலப்புழா நபர் கைது
03-Mar-2025