வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சொந்த நாட்டை தீவிரவாதிகளுக்கு பலி கொடுத்து விட்டு ப.தேஷை காப்பாற்ற போவதாக அலம்பல் செய்யும் தீவிரவாதிகளுக்கு இந்தியாவின் இமயமலை தண்ணீரை தொடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது
இனியும் பாக்கிஸ்தான் காஷ்மீர் எங்களது என்று கூறி வீண்விவாதம் செய்வதில் எந்தவித அர்த்தமுமில்லை. பேசாம, கப்சிப்பாக, அங்குள்ள தங்கள் நாட்டு வளர்ப்பு பயங்கரவாதிகளை அங்கிருந்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளவேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்பது இந்தியாவுக்கு மிக முக்கியமான பணி. இந்த முறையாவது அடித்து துவைத்து அந்தப்பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
எதற்காக அரசாங்கங்கள் தங்கள் சுயாட்சி அகிகாரங்களை உலக வட்டிக்கடை நிறுவனத்திடம் அடகு வைக்கிறது??
எங்க சொரியான் மட்டும் இல்லனா உலகவங்கி இப்படி ஒரு தீர்ப்பை குடுத்திருக்க வாய்ப்பு இல்லை... இப்படிக்கு கோபாலபுர வாட்ச்மன் ஆர் எஸ் பி ஹா ஹா ஹா