வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்திய வங்கிகள் தங்க நகைகளின் உண்மையான இருக்கும் கிராம் அளவிற்கு கடன் கொடுக்க வேண்டும். தங்க நகை கடனுக்கான வட்டியை 6 சதவிகிதமாக நிர்ணயம் செய்தால் போதும். திருப்பும் கால அளவை இரண்டு வருடங்களாக மாற்ற வேண்டும். மாதா மாதம் தவணை முறையில் கடனை அடைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதம் வருடாந்திர வட்டி அடிப்படையில் டிம்னிஷ்ங் ரேட் நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்த பட்ச தவணை 6 மாதமாகவும் அதிக பட்சம் 60 மாதங்களாக நிர்ணயம் செய்ய வேண்டும். இப்படி இந்திய அரசு வங்கிகள் செய்தால் ஏழை எளிய மக்கள் பலருக்கும் நன்மை பயக்கும்.
செய்கூலி சேதாரம் தானே பிரச்னை இந்தியாவில் வங்கிகள் பழைய நகைகளுக்கு பணம் கொடுத்தால் நல்லது
நம்மூரில் இந்த ஏடிஎம் வந்தால் அந்த ஏடிஎம் அறையையே அப்படியே பெயர்த்தெடுத்து கொண்டு போய் தங்கத்தை மட்டும் அலேக்காக உருவிவிடுவானுகள்