வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒருவேளை உலக மக்கள் எல்லோரும் உணமையில் சகோதரத்துவம், சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் போர் என்பதே இருக்காது. ஆயுதங்கள் தேவை இல்லை. எல்லா வளமும் எல்லோருக்கும். உலகில் வறுமை என்பதே இருக்காது.
தீவிரவாதி நாடு.இஸ்ரேல்
உலகில் சிலருக்கு அடிமைகள் தேவை. உயரிய தொழில் நுட்பம் அனைத்து அசைவுகளையும் கண்காணிக்கிறது. அணு ஆயுத போரை சீனா ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகள் விரும்பாது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் சுகபோக வாழ்வில் மிதந்து விட்டனர்? அநேக அரபு நாடுகள் ஒரு போதும் ஆதரிக்காது. பூலோக சொர்க்கம் உருவாகி விட்டது. பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் தோல்விக்கு முன் கடும் முடிவு எடுக்காது. சர்வதேச ஆதரவு குறைவு. அமைதியை விரும்பும் , ஆக்கிரமிப்பு தடுக்கும், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகள் ஆயுத முடிவு எடுக்கலாம். ஐ. நா. சபை யாரையும் பாதுகாக்க முடியாது. யானை படுத்தால்..?
ஏமன் ஒரு சிறிய நாடு
தவளை தன்வாயால் கெடும் என்பதுபோல்..... இஸ்ரேலிடம் போய் எங்களை மட்டும் ஏன் விட்டு வச்சியிருக்க என கேக்குது
ஏமன் சோத்துக்கே வழியில்லாத நாடு.
ஏண்டா மூதேவி.. இஸ்ரேல் மேற்காசிய நாடு..? ஹமாஸ் பயங்கரவாதி, ஹவுத்தி பயங்கரவாதி.? இந்த ஒலகத்துலயே நம்பர் ஒன் பயங்கரவாதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாண்டா..? ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நாட்டை மீட்க போராடுபவன் பயங்கரவாதி.? ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேல் மிதவாதி.? இதுதான் உங்க சங்கி மொழியா.?
ஈரான் ஏவுகணைகள் ஏமன் மூலமாக தாக்குகின்றனவா ? ஏதாவது பேரழிவுக்கு பின்தான் இந்த போர் முடிவுக்கு வரும்