வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இராணுவபலம் இல்லை …நவீன ஆயுதங்களும் இல்லை…போர்களை எதிர்கொள்ளத்தக்க மக்கள்பலமும் இல்லை…மறைமுக சோமாலியா கத்தியோப்பியா போன்றே உட்கட்டமைப்புக்கள் உள்ளன….தேசிய மக்கள் இனப்பரம்பல்அற்று வந்தேறு சமூகமே உலாவுகிறது …..ஆசிய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய அருகதிய நாட்டுமக்களும் பழைய யூக்கோசலாவிய நாட்டு மக்களுமே வந்துள்ளனர் . இந்த வந்தேறி இனக்குழுக்கள் இன்னமும் போதுத் தேசிய இணக்கமுள்ள இனமாக உருப்பெறவில்லை….பழைய வல்லரசு கதை வைதேகிகந்திருந்தாள் படத்தில் விஜயகாந்த் மாதிரி நிமிர்ந்து நிற்கிறது ….இதுதான் ஐரோப்பிய ஓன்றியத்தின் நிஜம் ….நையீரியா போர்தொடுத்தாலே எதிர்துப் போர்புரிய ஐரோப்பாவால் முடியுமா என்பதே பரிதாபநிலை
உக்ரைன் முதலில் டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து வெளியேற வேண்டும் பின்னர் எஞ்சிய பகுதியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொண்டு நேட்டோ விடம் இருந்து விலகி இருக்க வேண்டும் இதற்கு ரஷ்யாவுடன் நேர்மையான ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இது ஒன்றே தற்போது உள்ள உக்ரைன் ரஷ்யா மோதலுக்கு நிரந்தர தீர்வு தரும்
இதை போர் ஆரம்பிச்ச அன்னிக்கே சொல்லியிருக்கலாமே என்று போர் வல்லுநர்கள் சொல்லி அழுகிறார்கள்.
ஆக போர் முடிவுக்கு வராது என்று ஜெலென்ஸ்கய் தகவல்
மண்குதிரையை நம்பி வெள்ளாற்றில் இறங்கிவிட்டார். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதுமேல் என்று அழகாக சொன்னார்கள் .அது நிசமாகிவிட்டது .இது எல்லா உலகுக்கு ஒரு நல்ல பாடம் .
இவரைப் போன்றவரை தலைவராக தேர்ந்தெடுத்தால் நாடு இப்படித் தான் சின்னாபின்னமாகி விடும். இப்போதும் இவர் எந்த பாடம் கற்கவில்லை.
ரத்த வாடை இன்னும் யாரையும் திருப்தி படுத்தவில்லை போலும்...
இத்தனை உயிர்களைப் பலிகொடுத்த பிறகு ????
எங்கள் பாதுகாப்புக்கு உறுதி கொடுத்தால் நேட்டோவில் இணையமாட்டோம் என்று இந்த நடிகன் கூறியிருந்தால் இந்த 3 வருட போரே இருந்திருக்காதே? இவ்வளவு சேதமும் இல்லையே?
இப்பவாவது அறிவு வந்ததே.