இன்றைய போட்டோ
கவர்னர் மாளிகையில் நடந்த சமஸ்கிருத தின விழாவில், சமஸ்கிருதம் மற்றும் இலக்கியத்திற்கு பங்காற்றிய பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நினைவுப் பரிசினை கவர்னர் ரவி வழங்கினார் உடன் இடமிருந்து தனியார் தொண்டு நிறுவன பொது செயலர் அம்ரிதா பிரித்வி, தலைவர் ஜெயதேவ், மத்திய சமஸ்கிருத பல்கலை துணைத் தலைவர் ஶ்ரீநிவாஸ் வரகெடி,தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன்.இடம் : கிண்டி.
19-08-2024 | 17:06
மேலும் இன்றைய போட்டோ
கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
21-05-2026 | 22:49
சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.
21-05-2026 | 18:44
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
21-05-2026 | 18:43
வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.
21-05-2026 | 18:42
சென்னை கார்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்ட அமைச்சர் மரிய வில்சனுக்கு கவர்னர் அர்லோக்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் உடன் முதல்வர் விஜய்.
21-05-2026 | 18:41