இன்றைய போட்டோ
கைலாசவிற்கு அனுப்பி வையுங்கள்.வீராம்பட்டினம் சாலை செட்டிகுளம் அருகே குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு மனை பட்டா வழங்க கோரி பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி ஆதார் கார்டு,ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு தங்களை நித்தியானந்தா வாழும் கைலாசவிற்கு அனுப்பிவைகள் என்று கோரிக்கை வைத்தனர்.
16-09-2024 | 15:09
மேலும் இன்றைய போட்டோ
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:41
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:40
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.
01-02-2026 | 17:38
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
01-02-2026 | 10:47
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-02-2026 | 10:47