உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

27-01-2025 | 07:15


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சுகள் பொரித்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.

09-06-2026 | 21:33


சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை துவக்கி வைத்து லோகோவை வெளியிட்ட முதல்வர் விஜய்.

09-06-2026 | 21:32


சென்னை நகரில் வெயிலின் தாக்கம் குறையாததால் மெரினா காமராஜ் சாலையில் தோன்றிய கானல் நீர்.

09-06-2026 | 21:31


சென்னையில் திடீரென போல் கருமேகம் சூழ்ந்து மழை வருவது போல் காணப்பட்டன. இடம்: சென்னை, காசிமேடு.

09-06-2026 | 21:28


முதல்வர் விஜய் துவக்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர். இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர்

09-06-2026 | 20:03


திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சுகள் பொரித்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.

09-06-2026 | 18:25


ஆதார் கார்டு பதிவு செய்வதற்க்காக டோக்கன் வாங்க காலையிலேயே வந்து காத்திருக்கும் பெண்கள்.இடம். உடுமலை தலைமை தபால் அலுவலகம்.

09-06-2026 | 10:13


வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.

09-06-2026 | 07:44


திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி அருகே வெல்லம் பட்டியில், அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து அவ்வழியே வந்த மற்றொரு அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

08-06-2026 | 20:34