இன்றைய போட்டோ
நீர்வளத்துறைக்கு சொந்தமான 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாங்கல் ஏரி மேம்பாட்டு பணிகள் சிறுதுளி என்ற தன்னார்வ அமைப்பு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.ஏரியை முழுவதும் தூர்வாரி அதனை சுற்றி நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் மற்றும் 2000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் ஏரியின் உள்ளே இரண்டு இடத்தில் அடர் வனம் அமைத்து பறவைகள் தீவாகவும் மாற்றப்பட உள்ளது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : சோழிங்கநல்லூர்.
25-06-2025 | 21:25
மேலும் இன்றைய போட்டோ
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:41
தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
01-02-2026 | 17:40
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.
01-02-2026 | 17:39
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.
01-02-2026 | 17:38
தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
01-02-2026 | 10:47
பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
01-02-2026 | 10:47