உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

23-08-2025 | 20:27


மேலும் இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற ஆறு மாணவர்கள். இடமிருந்து: தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சத்யா ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஜான்சன் ஜான் ரோஷன், திருவனந்தபுரம் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ராஜராஜன், தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன், ராஜலட்சுமி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் அபூர்வா ஹரி மற்றும் மேடிசன் குரூப் முன்னாள் மூத்த துணைத் தலைவர் திவ்யநாதன்.

30-01-2026 | 23:06


சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடந்த மாதாந்திர மன்ற கூட்ட தொடரில் கவுன்சிலர்கள் கதை பேசிக்கொண்டிருந்தனர்

30-01-2026 | 23:05


சிவகங்கை மாவட்டம் சிராவயல் காந்தி அடிகள் சந்திப்பு நினைவு அரங்கத்தை திறந்து வைத்து தோழர் ஜீவா காந்தியடிகள் சந்திப்பு சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

30-01-2026 | 23:05


ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் நினைவு பரிசு வழங்கினார்.

30-01-2026 | 23:04


ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. டிஜிபி வெங்கட்ராமன், கமிஷ்னர் அருண் வாழ்த்து தெரிவித்தனர்.

30-01-2026 | 23:04


சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. அபய்குமார் சிங் பணி ஓய்வு நிகழ்ச்சியில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

30-01-2026 | 23:02


சென்னை சைதாப்பேட்டை தேனாம்பேட்டை இடையே அமைக்கப்படும் இரும்பு மேம்பால பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.

30-01-2026 | 18:48


வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சக்தி ஞான சபையில் தைப்பூசத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ். பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

30-01-2026 | 18:48


புதுச்சேரி காவல்துறையில் எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., உட்பட பணி நிறைவு பெற்ற போலீசாருக்கு டி.ஜ.ஜி., சத்தியசுந்தரம் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

30-01-2026 | 18:48