உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை பூண்டி நீர்த்தேக்கம் கரையில் சதுரங்கப்பேட்டை சுற்றுலாத்துறை சார்பில் உணவகம் அமைக்கப்பட்டு முதல் நாள் மட்டும் திறக்கப்பட்டு இன்று வரை திறக்காமல் பூட்டு போட்டுள்ளனர்

07-10-2025 | 16:49


மேலும் இன்றைய போட்டோ

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தின் கரை, சென்ற பருவ மழையின் போது சேதம் அடைந்தது .தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது

07-10-2025 | 19:33


சில தினங்களாக பெய்த மழையால் விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் நிலத்தை உழுது போடும் பணி நடந்து வருகிறது.

07-10-2025 | 19:19


திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் ,ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து நான்கு குடும்பங்கள் பூ எடுத்துச் செல்ல ஏதுவாக மூங்கில் கூடை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.

07-10-2025 | 18:55


தேனி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடந்தது.

07-10-2025 | 16:49


திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பாமக தலைவர் அன்புமணி நேரில் பார்வையிட்டார்.

07-10-2025 | 16:44


வனப்பகுதியில் புதுசா ரிசார்ட் கட்டியிருக்கானு நினைச்சுக்காதீங்க, பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மண் குடிசையில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திருக்கு தமிழக அரசு. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.

07-10-2025 | 07:27


தாய்லாந்தின் சோன்புரியில் ஆண்டுதோறும் நடைபெறும் எருமை ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களது எருமைகளை வேகமாக ஓட்டிச் சென்றனர்.

07-10-2025 | 07:26


இந்திய கடலோர காவல் படை சார்பில், எண்ணெய் கசிவு பேரிடர் மற்றும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை சென்னை கடற்பகுதியில் நடந்தது. இதில் கடலோர காவல் படையின் 'சமுத்திரா பிரஹாரி' கப்பல், மற்றொரு கப்பலில் எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தது.

07-10-2025 | 07:26


ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களை பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணியர்.

07-10-2025 | 07:26