இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வெயிலுடன் மழை பெய்யும் போது, வானில் ஏற்பட்ட வானவில்லின் வர்ணஜாலம். இடம்: வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்.
23-10-2025 | 06:29
சென்னை பாரிமுனையில் சட்டக் கல்லூரி இருந்த 134 ஆண்டு பழமையான கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
23-10-2025 | 04:42
புதுச்சேரி பாகூர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் நெல் பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.
22-10-2025 | 18:41
புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு கிராமத்தில் நெல் பயிர் மூழ்கியதை காண்பிக்கும் விவசாயிகள்.
22-10-2025 | 18:41