இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை பூதூர் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து நெல் உலர்த்தப்படுகிறது.
26-10-2025 | 07:41
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பெய்த கனமழையில் சாலை ஒன்றில் வெள்ளம் போல ஓடிய மழை நீர்.
26-10-2025 | 07:31
மழையில் நனைந்த அறுவடை நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் வாங்க மறுப்பதால், ஈர நெல்லை காய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இடம்: திருநெல்வேலி
26-10-2025 | 07:27
பருவமழை துவங்கி உள்ள நிலையில், முறையாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்திருக்கும் பல்லாவரம் ஏரி.
25-10-2025 | 18:04
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25-10-2025 | 18:04