இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர் ஆண்டிபாளையம் குளக்கரையில் நடவு செய்யப்பட்டிருந்த பனை மரங்களை, சிலர் வெட்டியுள்ளனர்.அதைப் பார்வையிட்ட வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர்.
25-11-2025 | 19:45
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
25-11-2025 | 17:30
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி ஐம்பெரும் விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
25-11-2025 | 17:29
சிவகங்கையில் வல்லபாய் படேல் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசத்திற்கான எழுச்சி நடைபயணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்.
25-11-2025 | 17:29
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
25-11-2025 | 17:28
விருத்தாசலத்தில் தொடர் மழையால் கார்குடல் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நீரில் மூழ்கியுள்ளது .
25-11-2025 | 17:28
சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் மேம்பாலத்தில் கீழ் அறிவியல் கண்காட்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றன.
25-11-2025 | 17:28