இன்றைய போட்டோ
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரில் நடைபெற்ற துறவறத் திருவிழாவில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் நிமிஷா துறவறம் ஏற்றார். ஒரு மகாராணியைப் போல அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர் தன்னிடம் உள்ள தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வீசி எறிந்தார். அதன் பின் தன் தலைமுடியை நீக்கில துறவற வாழ்க்கையை துவக்கினார்.
19-02-2026 | 07:26
மேலும் இன்றைய போட்டோ
புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரை முகத்துவாரத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று படகு விபத்துக்குள்ளான இடத்தை டி.ஐ.ஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
19-02-2026 | 22:50
காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மகளிர் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த உ வே சா அவர்களின் 172 வது பிறந்தநாள் விழா மற்றும் தொல்லியல் சார் பதிவுகள் என்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்.
19-02-2026 | 22:50
தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணிகள் துவங்கியுள்ளன..
19-02-2026 | 22:49
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்..
19-02-2026 | 22:49
2009ல் வழக்கறிஞருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.
19-02-2026 | 22:49