இன்றைய போட்டோ
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரில் நடைபெற்ற துறவறத் திருவிழாவில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் நிமிஷா துறவறம் ஏற்றார். ஒரு மகாராணியைப் போல அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர் தன்னிடம் உள்ள தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வீசி எறிந்தார். அதன் பின் தன் தலைமுடியை நீக்கில துறவற வாழ்க்கையை துவக்கினார்.
19-02-2026 | 07:26
மேலும் இன்றைய போட்டோ
கோடை விடுமுறையொட்டி, கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
21-05-2026 | 22:49
சத்திய ஞான சபையில் புனித பூமி ஆலோசனை குழு சார்பாக வடலூர் புனித நகரமாக வேண்டி அகவல் பாராயண பிரார்த்தனை நடைபெற்றது.
21-05-2026 | 18:44
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.
21-05-2026 | 18:43
வீடு வழங்க கோரி 250 குடும்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்:கலெக்டர் அலுவலகம்,பாரிமுனை.
21-05-2026 | 18:42
சென்னை கார்னர் மாளிகையில் பதவி ஏற்று கொண்ட அமைச்சர் மரிய வில்சனுக்கு கவர்னர் அர்லோக்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் உடன் முதல்வர் விஜய்.
21-05-2026 | 18:41