இன்றைய போட்டோ
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான 21வது ரோஜா கண்காட்சி ஊட்டி ரோஜா பூங்காவில் துவங்கியது; நடப்பாண்டு பறவைகளின் சொர்க்கம் என்ற கருப்பொருளை கொண்டு 2 லட்சம் ரோஜா மலர்களால் பல்வேறு பறவை இனங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 70,000 ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அன்னப்பறவை ஜோடி.
15-05-2026 | 07:48
மேலும் இன்றைய போட்டோ
பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை பத்திர பதிவு செய்து மோசடி செய்த வழக்கில் விசாரணைக்காக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.
16-07-2026 | 17:55
சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்க குளம் மற்றும் நடைபயிற்சி கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.
16-07-2026 | 17:55
இது போல் ஆபத்தான வீடுகளுக்கு நடுவே உறங்குவது ஆபத்தானதாகும்.. இடம் கோவை, சவுரிபாளையம் பிரிவு அருகே
16-07-2026 | 17:55
2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் வழங்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்கம் பணிமனை முன் அரசு போக்குவரத்து சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
16-07-2026 | 17:54
சிவகங்கை அருகே கொழுக்கட்டைப்பட்டி கிராமத்தில் பள்ளி கட்டிடத்தை இடிப்பதை கண்டித்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
16-07-2026 | 17:54