இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்றுறு நடக்கிறது. இதையொட்டி ஜெகந்நாதர் கோவிலின் முன் தேர்களை திருப்பி நிலைநிறுத்தும் தக்ஷிண மோடா எனும் பாரம்பரிய நிகழ்வு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
16-07-2026 | 07:13
விவசாயிகள் போராட்டத்தை அடுத்து உடுமலை அமராவதி அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
15-07-2026 | 17:00
திருப்பூர் தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயா பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் வீ த லீடர் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை பேசினார்.
15-07-2026 | 17:00
திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது.
15-07-2026 | 16:59
திருப்பூரில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் முன்னிட்டு கட்டுரை போட்டி, பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடந்தது.
15-07-2026 | 16:59