தேள் கடிக்கான அத்தியாவசிய முதலுதவி!
தேள், நண்டு உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களின் நஞ்சு மிகவும் ஆபத்தானது. தேள் கடித்துவிட்டால் கடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னர் மேற்கொள்ளும் முதலுதவி என்னென்ன, அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுமெனப் பார்ப்போமா?தேள் கடித்தவர் எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும். எலுமிச்சை பழத்தின் சாறுடன் உப்பு சேர்த்து கலந்து தேள் கடித்த இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். இவை அனைத்தும் தற்காலிக முதலுதவிகள்தான், நிரந்தரத் தீர்வல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.