/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ வனவாசத்தின் போது திரெளபதியுடன் பாண்டவர்கள் வந்த கோயில் | AadiMonth | Draupathiamman | Kanchitemple
வனவாசத்தின் போது திரெளபதியுடன் பாண்டவர்கள் வந்த கோயில் | AadiMonth | Draupathiamman | Kanchitemple
காஞ்சிபுரம் மாவட்டம் ரயில் நிலையம் அருகே 1000 ஆண்டு பழமையான திரெளபதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பரஞ்சோதி அம்மன் கோயில் உள்ளது. பாண்டவேஸ்வரர் மற்றும் தர்மேஸ்வரருடன் திரெளபதி அம்மன், பரஞ்சோதி அம்மன் ஆகியோர் மூலவர். காஞ்சி புராணத்தில் குறிப்பிட்டுள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் கருத்தப்படுகிறது. புராணத்தின் படி, பாண்டவர்கள் திரெளபதியுடன் வனவாசத்தின் போது காஞ்சிபுரத்தை அடைத்தார். பாண்டவர்கள் தங்கள் பெயர்களில் சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டனர்.
ஆக 01, 2025