பார்வதீ பதயே என்பதன் பொருள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சிவாலயங்களில் நம: பார்வதீ பதயே என்று ஒரு சிவனடியார் சொல்ல, பக்தர்கள் எல்லாம் ஹர ஹர மகாதேவா” என்று குழுவாக இணைந்து சொல்வர். இந்த பழக்கத்தை துவக்கி வைத்தவர் திருஞான சம்பந்தர். அவர் நடந்து சென்றே சிவத்தலலங்களை தரிசித்தவர். செல்லும் வழியில் ஹர ஹர என்றபடியே செல்வார். ஹர என்றால் போக்குதல். இதைச் சொன்னால் செல்லும் வழியிலுள்ள தடைகள், செய்த பாவங்கள் எல்லாமே கரிந்து போய் விடும். பார்வதீ பதயே என்றால், பார்வதியின் கணவரான சிவன் என பொருள். பார்வதியே
ஆக 01, 2024