கொன்றால் பாவம் தின்றால் போகாது | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
கொன்றால் பாவம் தின்றால் போகாது | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam ஒரு உயிரைக் கொன்று தின்று விட்டால், அந்தப் பாவம் நீங்கி விடும் என்று நினைத்து, ஆடு, மாடு, கோழிகளை மனிதன் வெட்டிச் சாய்க்கிறான்.
நவ 01, 2024