திருச்செந்தூர் செல்லலாமா? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
திருச்செந்தூர் செல்லலாமா? ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் வரும் பிரதமை துவிதியை திரிதியை சதுர்த்தி பஞ்சமி ஆகிய நாட்களில் விரதம் இருந்து ஆறாவது திதியான சஷ்டியன்று நிறைவு செய்வதே கந்தசஷ்டி விரதமாகும்.ஆறுநாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்தசஷ்டியன்று மட்டுமாவது விரதம் அனுஷ்டிக்க வேண்டும். முருகனுக்கு ஆறுமுகங்கள் என்பதால் முகத்துக்கு ஒருநாள் வீதம் ஆறுநாட்கள் விரதம் இருப்பது மரபு.
நவ 04, 2024