உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பவுர்ணமியன்று சிரமம் வேண்டாமே! | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

பவுர்ணமியன்று சிரமம் வேண்டாமே! | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

திருவண்ணாமலையில், பவுர்ணமியன்று கிரிவலம் செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் கூடுகிறார்கள். ஏராளமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இந்த சிரமமே இல்லாமல், எந்த ஒரு நாளில் கிரிவலம் வந்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்தால், இனிமையான இறுதிக்காலமும், சிவபதவியும் கிடைக்கும்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை