சின்முத்திரை என்றால் என்ன? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஆன்மிகத்தில் ஆணவம் கன்மம் மாயை என்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும். இது ஒன்றும் கம்ப சூத்திரமல்ல. எளிதாக புரியும் ஒன்று தான். கோவில்களில் சுவாமி சிலைகளை பார்த்தால் சுண்டு விரல் நடுவிரல் மோதிரவிரல் ஆகியவற்றை உயர்த்தி ஆட்காட்டி விரலை பெருவிரலுடன் சேர்த்து வைத்திருப்பது போல் வடித்திருப்பார்கள். இதை சின்முத்திரை என்பர். ஐந்து விரல்களில் நடுவிரல் உயரமானது என்பதால் அதை ஆணவம் என்பர்.
டிச 23, 2024