உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / காவிரிக்கு கிடைத்த பெருமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

காவிரிக்கு கிடைத்த பெருமை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

காவிரிக்கு கிடைத்த பெருமை ஒரு முறை கங்கை காவிரி யமுனை உட்பட புண்ணிய நதிக் கன்னியர்கள் இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வான்மார்க்கமாக சென்ற கந்தர்வன் ஒருவன் இவர்களைப் பார்த்து வணங்கினான். உடனே கந்தர்வன் வணங்கியது தன்னையே என்று காவிரியும் கங்கையும் விவாதம் செய்தனர். முடிவை தெரிந்து கொள்ள திருமாலை நாடினர். அவர் கங்கை என் திருப்பாதத்தில் தோன்றியவள். ஆதலால் அவளே பெரியவள்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை