உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கையில் பட்டாலே பாவம் தொலையும் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கையில் பட்டாலே பாவம் தொலையும் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

காசிக்குப் போய் கங்கையில் நீராடினால் தான் பாவம் தொலையும் என்பார்கள். ஆனால் எங்கள் ஊர் அருவியின் புனிதநீர் கையில் பட்டாலே போதும் பாவம் தொலையும் என்கிறார்கள் திருப்பதி வாசிகள். திருப்பதி திருமலையில் ஏழுமலைக்கு மேல் குடியிருக்கிறார் வெங்கடாசலபதி. இந்த ஏழு மலைகளையும் தாண்டி எட்டாவது மலை போல் காட்சி தரும் உச்சியில் ஏறினால் திருப்பதியின் பல தீர்த்தங்களைக் காணலாம். அவற்றில் சில அருவியாய் கொட்டுகிறது.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை