காசியில் தெரிஞ்ச அகோரி தரிசனம்!
சுசித்ரா பாலசுப்ரமணியன் புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகியும், ஹரிகதா மற்றும் நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற கலைஞரும் ஆவார். 3 வயதிலிருந்தே இசைப் பயிற்சி பெற்று வரும் இவர், 10,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தியுள்ளார். கலைமாமணி விருது பெற்ற இவர், பல பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். கண்டேன் கடவுளை என்ற நம் தொடர்மூலம் தன் ஆன்மிக அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பிப் 20, 2026