உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / பக்தர்கள் கடலில் மிதக்கும் திருச்செந்தூர் கோயில் | kandha sasti | kandha sasti 2024

பக்தர்கள் கடலில் மிதக்கும் திருச்செந்தூர் கோயில் | kandha sasti | kandha sasti 2024

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி சஷ்டி விரதத்தை தொடங்கினர். கோயில் வளாகத்தில் 6 நாட்கள் தங்கி விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் தினமும் முருகன் பாடல்களை பாடியும், கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்தும் விரதத்தை கடைபிடிப்பர். கந்த சஷ்டி விழாவையொட்டி சுப்பிரமணியசுவாமிக்கு காலை விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை