உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / ராமர் ஏன் மறைந்திருந்து வாலியை கொன்றார்? | Epi09 | Arathin Kural | DinamalarAnmeegam

ராமர் ஏன் மறைந்திருந்து வாலியை கொன்றார்? | Epi09 | Arathin Kural | DinamalarAnmeegam

வாலி வதம் சரியா? ராமரின் புகழுக்கு ஏற்பட்ட களங்கம் அறம் வெல்லும்…பாவம் தோற்கும்… ஒவ்வொரு வாரமும் மத்வாச்சார்யார்கள், மகான்கள், சித்தர்கள் மற்றும் மகாபாரதம், ராமாயணத்திலிருந்து நன்நெறிக் கதைகளை சொல்லி நல் வழி காட்ட வருகிறார் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன். உணர்வுகளுக்கு அடிமையாகாமல் நீதி, நேர்மை, கொடை போன்ற உயரிய குணங்களைக் கொண்டு சமூகத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான பாதையாக அமையும் அறத்தின் குரல் என்ற இந்த புதிய தொடர். வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அறத்தின் குரல் என்ற தலைப்பில் தினமலர் ஆன்மிகம் சேனலை தவறாமல் பாருங்கள். தொடர்ந்து உங்களை பார்க்கத் தூண்டும் வகையில் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

ஜன 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை