/ மாவட்ட செய்திகள்
/ செங்கல்பட்டு
/ சிறுதானிய உணவுகளை கைப்பட செய்து கலக்கிய பள்ளி மாணவர்கள் | Chengalpattu
சிறுதானிய உணவுகளை கைப்பட செய்து கலக்கிய பள்ளி மாணவர்கள் | Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள பள்ளியில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார்.
ஜன 12, 2024