/ மாவட்ட செய்திகள்
/ செங்கல்பட்டு
/ வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் கோலாகலம் angala parameswari Amman Kovil consecration chengalpatt
வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் கோலாகலம் angala parameswari Amman Kovil consecration chengalpatt
செங்கல்பட்டு கூவத்தூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் நிரம்பிய கடங்கள் புறப்பாடாகியது. கடங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியார்கள் கோயிலை சுற்றி வந்து வேத மந்திரம் முழங்க விமான கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிேஷகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
டிச 05, 2024