சென்னையில் கஞ்சா வியாபாரிகள் கூண்டோடு கைது | chennai crime news
சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரவு நேரத்தில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. பேசின் பிரிட்ஜ் ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஜன 11, 2024