உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சென்னையில் இருந்து பொங்கல் கொண்டாட சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள் | Pongal festival

சென்னையில் இருந்து பொங்கல் கொண்டாட சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள் | Pongal festival

சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பொங்கலை கொண்டாட சொந்த ஊர் கிளம்பியதால் திருச்சி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாறு பாலத்தில் இருந்து பழவேலி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஆனது.

ஜன 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ