/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ இளைஞர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ரவுடி பாம்பு நாகராஜ் கைது | Chennai Crime News
இளைஞர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ரவுடி பாம்பு நாகராஜ் கைது | Chennai Crime News
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார். எர்ணாவூர் ராமகிருஷ்ணா கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ரவுடிகள் நாகராஜ் என்ற பாம்பு நாகராஜ், யுவராஜ் உட்பட 5 பேர் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி குடிக்க பணம் கேட்டனர். சதீஷ்குமார் பணம் தர மறுத்தார்.
ஜன 18, 2024