/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பச்சை பட்டு உடுத்தி கல்யாணசுந்தரர் திருமணம் Kalyana Sundarar Thirukalyanam
பச்சை பட்டு உடுத்தி கல்யாணசுந்தரர் திருமணம் Kalyana Sundarar Thirukalyanam
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது.
பிப் 23, 2024