/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சாம்பாருக்காக ஓட்டல் சூப்பர்வைசரை கொ*லை செய்த தந்தை, மகன்-என்ன நடந்தது? | chennai crime news
சாம்பாருக்காக ஓட்டல் சூப்பர்வைசரை கொ*லை செய்த தந்தை, மகன்-என்ன நடந்தது? | chennai crime news
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் பிரபல தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த அருண் வயது 30 என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். வழக்கம் போல் ஓட்டல் பரபரப்பாக இயங்கியது. அங்கு இட்லி வாங்க தந்தை, மகன் வந்தனர். அவர்கள் கேட்டதை ஊழியர்கள் பார்சல் செய்து கொடுத்தனர்.
மார் 13, 2024