/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல் ₹ 100 crore government land
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல் ₹ 100 crore government land
சென்னை மாவட்டம் ஓ.எம்.ஆர். சோழிங்கநல்லுார் தாலுகா செம்மஞ்சேரி கிராமத்தில் அரசு நிலம் 10 ஏக்கர் உள்ளது. இங்கு 2000ம் ஆண்டு தரமணி, பெருங்குடி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த 300 பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
மே 22, 2024