உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / கதறி அழுத உறவினர்கள் wrong treatment in medical Chennai

கதறி அழுத உறவினர்கள் wrong treatment in medical Chennai

சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்தோஷ். வயது 19. தனியார் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 22ஆம் தேதி சந்தோஷிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. சந்தோஷின் தாயார் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சந்தோஷை அழைத்து சென்றார்.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை