உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சித்ரா பவுர்ணமி பால்குட ஊர்வலத்தில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் | Aanmeegam | chitra pournami

சித்ரா பவுர்ணமி பால்குட ஊர்வலத்தில் திரளாக பங்கேற்ற பக்தர்கள் | Aanmeegam | chitra pournami

சென்னை அருகே போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் துர்க்கை அம்மன் கோயிலில் 10ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. முனீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடங்களை பெண்கள் சுமந்து வந்தனர். தொடர்ந்த அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மழை பெய்த பூமி செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் இந்த பாலாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஏப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி