/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ மீன் வளம் பெருக காளியம்மனை வேண்டிய மீனவ பெண்கள் | Thiruvilakku Pooja | Kaliamman Temple | Nagapatt
மீன் வளம் பெருக காளியம்மனை வேண்டிய மீனவ பெண்கள் | Thiruvilakku Pooja | Kaliamman Temple | Nagapatt
நாகை கீச்சாங்குப்பம் காளியம்மன் கோயிலில் இயற்கை பேரிடரில் இருந்து உலக மக்களை காக்க வேண்டியும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் விளக்கு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர்.
ஜன 03, 2024