/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ உதவிய வடமாநில இளைஞர்களுக்கு சென்னை போலீஸ் குட்கா கிப்ட் | Chennai flood | Police
உதவிய வடமாநில இளைஞர்களுக்கு சென்னை போலீஸ் குட்கா கிப்ட் | Chennai flood | Police
சென்னை ஓட்டேரி போலீசார் நடத்திய ரெய்டில் குடோனில் பதுக்கிய 770 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஒப்படைக்க 770 கிலோ குட்கா மூட்டைகளும் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்து சில பாக்கெட்களை போலீஸ்காரர் ஒருவர் எடுத்து டூவீலரில் வந்த ஆசாமிகளுக்கு கொடுத்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஜன 06, 2024