/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ 1 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் பொதுமக்கள் ஆத்திரம் | Tiruvekkadu | Municipal office siege
1 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் பொதுமக்கள் ஆத்திரம் | Tiruvekkadu | Municipal office siege
திருவேற்காடு நகராட்சி 10 வது வார்டில் ராஜரத்தினம் நகர் 6 வது தெருவில் இருந்து 5 வது தெருவுக்கு செல்லும் ரோட்டை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து, பூவிருந்தவல்லி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தாசில்தார் மாலதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாசில்தாரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஜன 31, 2024