/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு | Chennai | National Commission for Women member investigat
பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு | Chennai | National Commission for Women member investigat
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் மம்தா குமாரி மற்றும் ஓய்வு ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் அண்ணா பல்கலையில் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரணை நடந்தது.
டிச 31, 2024